Thursday, April 28, 2005

நாந்தான் First!

மனிதன் தோன்றுவதே “முயற்சியிலிருந்து” என்பதை யாரும் மறுக்கமுடியாத சான்று: லக்ஷக்கணக்கான விந்தணுக்கள் கருமுட்டையை நீந்திச்சென்றடையும்பொது, அதிலிருந்து ஒன்று மட்டுமெ கருமுட்டையினுட்புக வெற்றியடைகிறது.

மனிதனுடைய பிறப்பு முயற்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது!

WHO கணக்கெடுப்பின்படி(1992) உலகத்தின் சராசரி விந்தணு எண்ணிக்கை (Sperm Count) 60 மில்லியன்/மி.லி. !

So, இத்தனை மில்லியன்கள் நீந்தியும் நாந்தான் முதலில் புகுந்தேன், நாந்தான் பிறந்தேன்!!

முயற்சியே மனிதனை உருவாக்குகிறது!

முதல் முயற்சி

அவைக்கு வணக்கம்.

BLOG எழுத நினைத்து, செயல்படுத்துவது - என் முதல் முயற்சி. "முயற்சி" பற்றிய சில/பல தொகுப்புகளை விரைவில் இந்த "BLOG" கில் கொடுக்க நினைக்கிறேன்.

அன்புடன்
தாசரதி